பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், உக்ரைனை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டாம் உலகப்…
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மிகவும் முக்கியமானது எனவும் ஊழலை ஒழிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் தெளிவான தொழில்துறை மேம்பாட்டுக்…
அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் “அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்” எனப்படும் `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின்…
“தென்கிழக்கு பிரான்சின் கடற்கரையில் விமானக் காட்சியின் போது ஒரு சிறிய ஏரோபாட்டிக் விமானம் நேற்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான கண்காட்சியின் போது நேற்று மாலை 5…
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 குழந்தைகள் உட்பட 6 ஆறு பேரின்…
கணவருக்கு மயக்க மருந்து கலந்த உணவு கொடுத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டி கழிவறையில் மனைவி வீசியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஷாக்…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு…
பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ 37) இவர் 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில்…
கேரளாவில் யானை துரத்தியதால் ஓட்டுநர் ஒருவர் பேருந்தை மலைப்பாதையில் சுமார் 8 கி.மீ தூரம் ரிவர்ஸ் கியரில் இயக்கி மக்களைக் காப்பாற்றியிருக்கிறார். கேரள மாநிலம், திருச்சூர் சாலக்குடியிலிருந்து…
தைவான் தீவை சீனாவிலிருந்து சுதந்திர தனிநாடாக்கும் எந்தவொரு முயற்சியும் பெய்ஜிங் படைகளின் ராணுவ நடவடிக்கையைத் தூண்டும் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு…
