சீனாவில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் துறவியின் இறந்த உடல் தங்க முலாம் பூசபட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு சீனாவின் மலை மேல் உள்ள…
இன்று (01.05.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்களும், முற்போக்கு முன்னணி அமைப்புகளும் கலந்து கொண்டிருந்த மேதின ஊர்வலத்தில்…
ஒரு தேச துரோகியின் குழந்தையை வளர்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ள ஐ.எஸ்.ஐ. உளவாளி இஜாஸின் மனைவி தனக்கு பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மறத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்…
சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடத்திற்காக காத்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் அறிமுகம் இல்லாத பெண்கள் மற்றும் ஆண்களை தொட்டு பேசக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்து மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியில் தொடர்ச்சியாக ஷியா பள்ளிவாசல்கள் மீது…
ஆபிரிக்க நாடான எரித்ரியாவிலுள்ள ஆண்கள் குறைந்தபட்சம் இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவர் என வெளியான செய்தி குறித்து எரித்ரிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம்…
இஸ்ரேலால் உளவு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படும் வல்லூறு ஒன்றை லெபனானிய அதிகாரிகள் பிடித்துள்ளனர். மேற்படி வல்லூறு இஸ்ரேலிய எல்லையிலிருந்து தென் லெபனானிய நகருக்குள் பறந்த வேளை…
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலையில் அனாதையாக நின்றுக்கொண்டு இருந்த காரை சோதனை செய்தபோது, அதற்குள் 1,00,000 பிராங்க் பணம் இருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவிஸின் Saint…
ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடினினின் முன்னாள் மனைவியான லூத்மிலா தன்னை விட 21 வயது குறைவான நபரை மறுமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1938ம்…
பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சௌத்ரி (69வயது). யோகா குருவான…
