ரஷியாவில் பெற்றோர்களால் விட்டுசெல்லப்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரஷியாவின் ஒப்னின்ஸ்க் பகுதியில் அபார்ட்மெண்ட் பகுதியில் தெருவில் குழந்தை…

கடந்த 12-ந் தேதி முதல் ‘கருணையே நோக்கம்’ என்பதை வலியுறுத்தி ஆசிய நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை போப் பிரான்சிஸ் தொடங்கினார். முதல் கட்டமாக இலங்கைக்கு சென்ற…

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது, கழுத்த அறுத்துக்கொலை செய்வது போன்ற தண்டனைகளை இதுவரை வழங்கி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தற்போது கல்லால் அடித்துக்கொல்வது மற்றும் உயரமான…

94 ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சி­களை உடலில் பட்டி மூலம் கட்டி மறைத்து வைத்து கடத்­திய நப­ரொ­ருவர் அதிகாரிகளிடம் வச­மாக சிக்­கிக்­கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்றுள்­ளது. சீனாவின் பிர­தான…

பாரிஸில் ஷார்லி எப்தோ சஞ்சிகையின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆயுததாரிகளும் பிரான்சின் வடமத்திய பிராந்தியத்தில்  சுட்டுக்கொல்லப்பட்ட  சந்தர்ப்பத்தில், கிழக்கு பாரிஸிலும் வென்சென் பகுதியில் உள்ள…

பாரீஸ்: பிரான்சில் பத்திரிக்கையாளர்கள் 12 பேரை கொன்ற கொலையாளிகளை போலிஸ் சுற்றிவளைத்துள்ளது. பாரீஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிற்றூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். நெடுஞ்சாலையில் போலீஸ விரட்டிச்…

பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார். நையாண்டி இதழான , ” சார்லி எப்தோ” மீது நடத்தப்பட்ட…

யேமனிய தலைநகர் சனாவிலுள்ள பொலிஸ் கல்லூரியொன்றுக்கு வெளியே இன்று புதன்கிழமை இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் குறைந்நது 38 பேர் பலியாகியுள்ளதுடன் 23 பேருக்கு   அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.…

எகிப்து தலைநகர் கெய்ரோவில், வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க வைத்தபோது அது வெடித்துச் சிதறியதில் அதில் சிக்கி வெடிகுண்டு நிபுணர் ஒரவர் பரிதாபமாக உயிரிழந்தார். எகிப்து  காவல்துறையைச்  சேர்ந்தவர்…

இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் துறைமுகம் பிரபலமானது. இங்கிருந்து ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல் சனிக்கிழமை மாலை புறப்பட்டது. அதன்பிறகு, அங்குள்ள ஐசில் தீவுக்கு அருகே வந்தபோது…