தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா- தாய்லாந்து போர் பதற்றமும் போர்ச் சூழலும் மீண்டும் ஒரு போருக்கான கதவைத் திறந்துள்ளதா என்ற கேள்வியை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. Preah…
பாலஸ்தீன தேசத்துப் பிரச்சினை என்பது சவூதி அரேபியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளின் ஒரு முக்கிய புள்ளியாகவும், ஆரம்ப காலங்களிலிருந்தே அடிப்படைத் தூணாகவும் இருந்து வருகிறது. பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வ…
“பாலஸ்தீனத்தை சுய இராச்சியமாக அங்கீகரிக்கும் அறிவிப்பை நான் எதிர்வரும் செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் வெளியிட தீர்மானித்துள்ளேன். மத்திய கிழக்கில் நீதியானதும், நிரந்தரமானதுமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான…
அமெரிக்க அரசுத் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாகப் பதவியேற்றதன் பின்னரான காலப்பகுதியில் உக்ரேன் மோதலுக்கு விரைவில் தீர்வு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. ஜோ…
செம்மணி புதைகுழி விவகாரம் தற்போது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட இதுவரை 52 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 பேரின் எலும்புக்கூடுகள்…
சர்வதேச நீதிமன்றத்தால் ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள, அமெரிக்க – ஐரோப்பிய ஆதரவு கொண்ட இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாஹுவின் பாசிச காலனித்துவ அரசால் ஜூன் 13…
மத்திய கிழக்கில் பெரும் யுத்தம் தவிர்க்கப்பட்டதால் இன்று உலகம் பெருமூச்சு விடுகிறது. யுத்த மேகங்கள் காற்றோடு கலைந்து விடுமென பலரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். கடந்த ஏப்ரல்…
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் ஆதரவோடு ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டத்தையும் ஆட்சியையும் அழிக்க இஸ்ரேல் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் இராணுவத் தாக்குதல்களுக்கு, ஈரான்…
‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி…
இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் எதிர்காலத்தில் சட்டத்துக்கு முன் இருக்கவேண்டிவரும் என கலாநிதி கயான் ஜயதிலக்க தெரிவித்தார். தனியார் தொக்காட்சி…