அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்கால வருகை உலக அரசியல், பொருளாதார, இராணுவ சமநிலையில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதற்குள் அமெரிக்காவில் நீண்டு…
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் கட்சியின் அதிகார பிம்பம் குறுகிய காலத்திற்குள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதற்கான பிரதிபலிப்புகள் வெளிப்பட்டுள்ள நிலையில்…
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு விளக்கங்களை கூறிவருகின்றன. ஆளும் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள்…
இலங்கை அரசியல் களத்தில் சமகாலத்தில் அதிக விவாதத்தை உருவாக்கியதுடன், ஆளும்-எதிர் தரப்புகள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான களமாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது. குறிப்பாக வடக்கு-…
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஷ்ய-உக்ரேன் மோதலில் ஒரு திருப்பமாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான திடமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,…
இந்தியாவுடன் அண்மையில் செய்து கொண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாடு, இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. அந்த உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளியிடாமல், அரசாங்கம் மறைத்து வைத்திருக்கிறது.…
சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள்…
ஆசியாவின் சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பிரதேசமான பகங்காமின் கடந்த செவ்வாய்கிழமை லஷ்கர் இ தொய்பா என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு 26 சுற்றுலாக்காரர்களை…
உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகள் பலவற்றுக்கு, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பலத்த மாற்றத்தை அளித்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த…
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கைது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கிழக்கு…