அநுர குமார திசாநாயக்க வடக்கிற்கு சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள விகாரைகளுக்கு வழிபாடுகளுக்கு வருபவர்கள் குறித்து தெரிவித்த கருத்து நாட்டில் கடும் விமர்சனங்களுக்கு பாத்திரமானது. பௌத்த மதத்திற்கு எதிராக…

மூன்று வாரங்களாக நடந்த பெரும் மக்கள் போராட்டங்களும், கடுமையான அடக்குமுறைகளும் காரணமாக ஒடுக்கப்பட்டுள்ளது. —சில கணிப்புகளின்படி 30,000 பேர் வரை உயிரிழந்த நிலையில்—ஈரானின்  கொமேனியின் ஆட்சி இன்னும்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தைத்திருநாள் பண்டிகையுடன் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட இரண்டு நாள் விஜயம், சமகால அரசியல் தளத்தில் புதிய விவாத அலைகளைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, ஐந்து வெவ்வேறு…

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, காசாவின் எதிர்காலம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள “அமைதி வாரியம்” (Board of Peace) என்ற அமைப்பில் சேர…

அரசியல் தலைவர்கள், கட்சிகள் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வர். சில வேளைகளில் தாமாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதில் சாதக பாதகங்கள் இருந்து விடுகின்றன. ஈஸ்ட்ர்…

பனி படர்ந்த ஆர்க்டிக் பிராந்தியமானது இன்று உலக வல்லரசுகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள…

தரம் 6 ஆங்கிலப் பாடப் பிரிவில் ஆபாசமான ஓரினச்சேர்க்கை இணையதளத்தின் இணைப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆரம்பமான சர்ச்சை, இந்த வாரம் மேலும் தீவிரமடைந்து பல்வேறு திசைகளில்…

இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமீப நாட்களாக தனது ரகசிய மறைவிடத்தில் தங்கி வருகிறார். தான் குறிவைக்கப்பட்ட நபர் என்பதை அவர் அறிவார். இரானில்…

ஈரான் மீதான போர் முழுமையாக அமெரிக்க – இஸ்ரேலிய தரப்பினால் தயாராகி விட்டது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்கப் போரை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதையும், அமெரிக்க-ா –…

கடந்த சனிக்கிழமை அதிகாலை அமெரிக்க வான்படையினரும் தரைப்படையினரும் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் வெனிசுவேலா அமெரிக்காவிடம் வீழ்ந்தது என்பது உண்மை. அமெரிக்கப் படையினர் தமக்கு அளிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றும்…