எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார் கண்டி மாவட்ட செயலகம்…
கிழக்கு ஜெரூசலேம் மற்றும் இஸ்ரேல் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிராந்தியம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அதன் அறிக்கையை 2025 செப்டெம்பர் 16…
ஜனாதிபதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை. எனினும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை யாரும் மலினப் படுத்தும் வகையில்…
ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித்…
மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார். தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு…
தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ…
அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று முழுமையான அரசியல் தலையீட்டினால் பொலிஸ் ஆணைக்குழு அதன் சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது என ஐக்கிய…
இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல், பொது தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்ற…
பிரதமர் ஹரிணி அமரசூரியா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, நீண்டகாலமாக நீதிக்காகப் போராடிவந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த டொக்டர் மனோகரனை…