‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி…

இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் எதிர்காலத்தில் சட்டத்துக்கு முன் இருக்கவேண்டிவரும் என கலாநிதி கயான் ஜயதிலக்க தெரிவித்தார். தனியார் தொக்காட்சி…

பாதாள உலகக் கோஷ்டியினர் கைதாகி பிணையில் விடுதலையானாலும் எவர் கண்ணுக்கும் தெரியாமல் அவர்கள் எங்ஙனம் டுபாய், கட்டார் என்ற மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர் என்ற கேள்வி…

ரணில் விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கடந்த புதன்கிழமை அழைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம், சுகாதார அமைச்சராக கெஹேலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த காலப்பகுதியில் மருந்து கொள்வனவில் ஏற்பட்ட மோசடிகள்…

இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை தமதிஷ்டப்படி விடுதலை செய்யும் அதிகாரத்தை கடந்த காலங்களில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உட்பட அவரின் கீழ் இயங்கும் சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்கள் கொண்டிருந்தமை…

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை…

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்! June 9, 2025 இலங்கை அரசியலில் NPP செல்வாக்குப் பெற்றதோடு தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள அரசியல் எல்லாமே தடுமாற்றத்துக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத்…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இறுதிப்படுத்திய பட்டியலையே மாற்றி தம் இஷ்டத்துக்கு பட்டியலை தயார்ப்படுத்தும் தைரியம் உள்ள மோசடி அதிகாரிகள் நாட்டில் இருக்கின்றார்கள் என்பது சற்று அதிர்ச்சியான…

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் நிறை­வுக்கு வந்­ததன் பின்னர் வடக்கு, கிழக்­கில் ஆட்சி அமைப்­ப­தற்­காக தமிழ்த் தேசியக் கட்­சிகள் தமக்­கி­டையில் கூட்­டி­ணைந்து பல்­வேறு சுற்­றுப்­பேச்­சுவார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தன. இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும்,…