இலங்கை தமிழரசுக் கட்சிக்குள், உள்ளக முரண்பாடுகளும், தலைமை பதவியை கைப்பற்றுவதற்கான நிழல் போரும் தீவிரம் அடைந்திருக்கிறது. கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா இருந்தபோதே, அந்த நிழல் போர்…
உலக அரசியலில் அமெரிக்க ஜனாதிபதியின் மீள் வருகை அதிகமான முரண்பாடுகளை வளர்த்து வருகிறது. உக்ைரனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள்…
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், முன்னாள் இராணுவப் புலனாய்வுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவையும், கைது செய்வதற்கு அரசாங்கம்…
ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளைப் பற்றி கடந்த மாதம் 19ஆம் திகதி களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒரு குறுகிய கால இடைவெளியில் இரு மூத்த அரசியல் தலைவர்களை இழந்து விட்டது. இருவருக்கும் இடையில் சுமார் பத்து வயது வித்தியாசம்…
உங்களை நம்பித்தான் கட்சியைத் தொடங்கியுள்ளேன். இத்தனை ஆண்டுகாலம் மன்ற பணிகளில் என்னோடு இருந்த நீங்கள் அரசியல் பணிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். 2026 தேர்தல் நம் இலக்கு.…
இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும்…
தமிழரசுக்கட்சியின் உட்கட்சி நெருக்கடிக்கு குறைந்த பட்சம் வயது15. இதற்கும் சுமந்திரனின் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பிரவேசத்திற்குமான தொடர்பு சமாந்தரமானது. தனிநபர் வழிபாடு, அதிகாரபோட்டி, அரசியல் பொறாமை, குத்துவெட்டு,…
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திலும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்து நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையிலான சம்பவங்கள் நடக்க தொடங்கியிருக்கின்றன. ராஜபக்ஷவினர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள், முன்னைய அரசாங்கத்தில் அங்கம்…
இலங்கை மாறி மாறி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒளித்துப் பிடித்து விளையாடும், ஆட்டத்தையே ஆடிக் கொண்டிருக்கிறது. ஆட்சி மாற்றங்களினால் கூட, இந்த ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை. மஹிந்த…