உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்கிடையில் கூட்டிணைந்து பல்வேறு சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன. இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும்,…
சி.சி.என் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு பிரதான காரணகர்த்தாக்களே ராஜபக்ச குடும்பத்தினர் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். இதன் காரணமாகவே அரகலய போராட்டம்…
கடந்த வார இறுதியில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF), “கிதியோனின் ரதம்” (Operation Gideon’s Chariots,)என்ற இராணுவ நடவடிக்கை முழு அளவில் தொடங்கியுள்ளதாக அறிவித்தன. இந்த நடவடிக்கையை…
உலக வரலாறு முழுவதும் போரும் சமாதானமும் அரசியலாக காணப்படுகிறது. போரை நிகழ்த்துவதற்கு சமாதானத்தை ஓர் உபாயமாக பின்பற்றும் நடைமுறை ஒன்றுக்குள் உலகம் நகர்ந்து வருகிறது. அத்தகைய பரிமாணத்தில்…
தமிழரசுக் கட்சியின் இப்போதைய நிலையை பற்றி குறிப்பிட்ட ஒருவர், முள்ளில் விழுந்த சேலையுடன் ஒப்பீடு செய்திருந்தார். அது சரியானதே என்பதை, அண்மையில் அந்த கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற சலசலப்புகள்…
பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஸ்தாபிப்பதில் ராஜபக்ச சகோதரர்களில் பசில் ராஜபக்சவுக்கு பெரும் பங்குண்டு. அவர் எதற்காக பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கினார் என்பதற்கு பல…
காசாவின் அவலம் உலக நாடுகளுக்கு தெரியாது ஒன்றில்லை. தெளிவாகக் கண்டு கொள்ளும் நிலையிலேயே உலகம் காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் துடைத்து அழிக்கப்பட்டது போன்று காசாவில் பாலஸ்தீனர்கள் அவலப்படும்…
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு, பாலஸ்தீன மக்களை…
இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையான பின்னர் முகிழ்த்த தமிழ்த் தேசிய விடுதலைக்கான சிந்தனாவாதக் கோட்பாடுகளுக்கு இதுவரையில் சரியான வடிவம் கொடுக்கப்படாத நிலை உள்ளதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.…
அவரின் முன்னோடிகள் அனைவரையும் போலவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் இஸ்ரேலின் கொடிய திட்டங்களை செயல்படுத்த, யூத சியோனிச அமெரிக்க கோடீஸ்வரர்களால்…