ஹைதராபாத்தில் 25 வயதுடைய குண்டலா ராகேஷ் என்னும் இளைஞர் பேட்மிட்டன் விளையாடிகொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து கொண்டிருக்கும் போது, விளையாடிக்கொண்டிருக்கும்…
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற…
ஒரு இளம் ஜோடி மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண், இருசக்கர…
“பதுமி:3-வது ‘பிடே’ பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா…
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிசேகர் (44), திருமணமாகி இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி…
ஏமன் நாட்டில் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக சிக்கித் தவிக்கும் கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாதான் (37) கடந்த சில நாள்களாகவே பலரின் பிரார்த்தனைகளில் இருந்து…
“திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பள்ளி முடித்து வீடு திரும்பிய 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,…
கள்ளக்காதல் மோகத்தால் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்போது தண்டனை பெற்றுள்ள குன்றத்தூர் அபிராமி, சுந்தரம் வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் Voice of TamilNadu என்ற…
– பாம்புகள் எங்களின் நண்பர்கள் என பகீர் வாக்குமூலம் “இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு…
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள உத்தரா பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று பள்ளி வளாகத்தில் நொறுங்கி விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில்…