“ரேஷ்மா இரண்டு மொபைல் எண்கள் வைத்துள்ளார். அதில் ஒரு எண்ணை மேட்ரிமோனி-யில் பதிவு செய்து, அந்த எண்ணுக்கு தொடர்புகொள்ளும் ஆண்களிடம் பெண்ணின் தாய் போன்று பேசி,…
பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பையில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அதனை துப்புரவு தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார்…
பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரியில் கிடந்த பையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ்…
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8…
“சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் 165…
மகனுக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் மகனுக்கு பார்க்க வேண்டிய பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காதலானதால் அப்பெண்ணையை ஒருவர் திருமணம் செய்து கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது…
கான்பூர்: கள்ளக்காதல் கொலைகள் பெருகி கொண்டிருக்கின்றன. கணவன், குழந்தைகள் என தகாத உறவுகளுக்காக, உயிர்கள் பலிவாங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.. அதிலும் சமீபகாலமாகவே, திருமணமான புதுமணப் பெண்கள், தங்கள் கணவன்களை…
அர்ச்சகர்கள் ஆபாசமாக ஆடும் வீடியோ வெளியானதை அடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சவர்களை தேடி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின்…
மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டத்தில்…