“குவாலியர், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சினாவர் நகரில் வசித்து வரும் 27 வயது வாலிபர் ஒருவர் யூனிவர்சிட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில்,…
• அந்த புகார் மூணாறு சி.பி.எம் அலுவலகத்தில் வைத்து எழுதப்பட்டதாக மாணவிகளே வாக்குமூலத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கின் ஆதி முதல், அந்தம் வரை முடிவுகளை எடுத்தது சி.பி.எம்…
“ஆக்ரா, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் அருண் (26) இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.…
ராஜஸ்தானில் தோல் நிறத்துக்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இறப்பதற்கு முன்பு லஷ்மி அளித்த வாக்குமூலத்தில் தனது கணவர் கிஷன்தாஸ் தான்…
ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்கவின் கச்சத்தீவு விஜயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கச்சத்தீவிற்கு படகில் பயணம் செய்தபோது உயிர் காப்பு அங்கி…
இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் பிறந்த சிசுவை, எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தநிலையில் குறித்த மருத்துவமனையில்…
தமிழக வெற்றி கழக விஜய் தேர்தலில் வெற்றி பெற்று கச்சதீவை மீள எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.…
கடலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி…
,”நெல்லை,நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் பூல்பாண்டி. இவருடைய மனைவி ரெஜினா (வயது 43). இவர்களுடைய மகன்கள் கொம்பையா (வயது 22),…
-இந்தியாவின் பிரபல நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு உறுதிபடக் கூறுகின்றது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தி.மு.கவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். ஆனால், த.வெ.க சட்டசபைத்…
