“கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி ஆட்டோ நசுங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவில், ஆட்டோ மீது வேகமாக வந்து…

பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 20க்கும்…

ராசிபுரம் அருகே தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை உயிரை மாய்த்து கொண்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம்…

“கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர்,…

மாற்றுத்திறனாள வழக்கறிஞரை, சொந்தச் சித்தப்பாவே கூலிப்படையைவைத்துக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருப்பூரை திகிலடையவைத்திருக்கிறது! திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முருகானந்தம் (41). இவரின்…

கணக்கு பாடத்துக்கு டியூஷன் படிக்கப்போன மாணவியை, ஒருதலையாகக் காதலித்த டியூஷன் ஆசிரியர், அந்தப் பெண்ணுக்குத் திருமணமான பிறகும் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார்.…

தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான் என குற்றஞ்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த மகனாக இவராகவே இருக்க முடியும் என…

அண்மைக்காலங்களில் அதிர்வை ஏற்படுத்திய ஒரு மரணம் இளம்பெண் ரிதன்யாவின் இறப்பு. திருமணமாகி எழுபத்தி எட்டே நாட்களில் தற்கொலை முடிவை எடுத்த ரிதன்யா, தனது தந்தையிடம் தனது முடிவுக்காக…

தெலங்கானாவில் 40 வயதைச் சேர்ந்த நபர் ஒருவர், 8ஆம் வகுப்பு படிக்கும் 13வயது மாணவியைத் திருமணம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம்,…

முதலமைச்சர் ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரே நாளில் இரண்டு முறை நேரில் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் லேசான தலை…