“எம்பிபிஎஸ் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டில் 49 வயது பெண்ணுக்கு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவரது மகளுக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.எம்பிபிஎஸ்,…

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இந்த மாதத்தில் பதினைந்து நாட்களுக்குள் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, கேரளாவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. விபன்சிகா மணியன்(32) மற்றும்…

ஹைதராபாத்தில் 25 வயதுடைய குண்டலா ராகேஷ் என்னும் இளைஞர் பேட்மிட்டன் விளையாடிகொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து கொண்டிருக்கும் போது, விளையாடிக்கொண்டிருக்கும்…

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற…

ஒரு இளம் ஜோடி மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண், இருசக்கர…

“பதுமி:3-வது ‘பிடே’ பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா…

சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிசேகர் (44), திருமணமாகி இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி…

ஏமன் நாட்டில் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக சிக்கித் தவிக்கும் கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாதான் (37) கடந்த சில நாள்களாகவே பலரின் பிரார்த்தனைகளில் இருந்து…

“திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பள்ளி முடித்து வீடு திரும்பிய 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,…

கள்ளக்காதல் மோகத்தால் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்போது தண்டனை பெற்றுள்ள குன்றத்தூர் அபிராமி, சுந்தரம் வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் Voice of TamilNadu என்ற…