• கணவனிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிய செய்து மனைவி தேனிலவுக்கு அழைத்து சென்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம்…

இந்தியாவின், பீகாரின் பாட்னா நகரில் ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் ஒருவர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, இந்திய ரயில்வே விதிமுறைகளின்…

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையில், கழிப்பறையிலிருந்து பிறந்த சிசுவின் சடலத்தை தெரு நாய்கள் கௌவிச்சென்று கடித்துச் சிதைத்த சம்பவம்…

ஹாசன்: கடந்த புதன்கிழமை பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் பூமிக் லக்‌ஷ்மண் என்ற இளைஞரும் ஒருவர்.…

கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவர் 26 வயது மனைவி மற்றும் கைக்குழந்தையும் ஹீலலிகே என்ற கிராமத்தில் வீடு வாடைக்கு…

மும்பை அருகே 14 வயது மைனர் பெண்ணை 35 வயது நபருக்கு திருமணம் செய்ய ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை செய்த வளர்ப்பு தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.…

“உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலமான பிருந்தாவனத்தில் புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோயில் உள்ளது.உ.பி.யின் அலிகாரைச் சேர்ந்த அபிஷேக் அகர்வால்…

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் வெள்ளிக்கிழமை (06) அதிகாரப்பூர்வமாக திறந்து…

திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல மணவாழ்க்கை அமைத்து தர பெற்றோர்…

தி.மு.க இளைஞரணி நிர்வாகிமீது, கல்லூரி மாணவி ஒருவர் டி.ஜி.பி அலுவலகம் வரை சென்று கொடுத்திருக்கும் வன்கொடுமைப் புகார், அரக்கோணத்தையே அதிரவைத்திருக்கிறது! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவனூர் பெரியத்…