இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய பதற்றத்தின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. துல்லிய தாக்குதலுக்கு…

சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நவீனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமம் தான் பூர்வீகம். அதே ஊரைச்…

இலங்கை அகதிக்கு இந்தியாவில் தஞ்சம் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ள உச்ச நீதிமன்றம், 140 கோடி மக்கள்தொகையே அதிகம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சட்டவிரோத…

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா பெண் யூ -டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண்…

ராஜஸ்தானில் உயிரிழந்த தாயின் வெள்ளி வளையல்கள் உள்ளிட்டவற்றை மூத்த மகனிடம் ஒப்படைத்தநிலையில், ‘அது எனக்குதான் வேண்டும்’ என்று கூறி இளைய மகன் இறுதி சடங்கை நிறுத்திய அதிர்ச்சி…

பிறந்த பெண் குழந்தையை புதைக்க முயற்சி.. கல்லூரி மாணவி, காதலனிடம் விசாரணை! புதுக்கோட்டையில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை புதைக்க முயன்ற கல்லூரி…

“பெங்களூரு,கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் லட்சுமேஷ்வர் தாலுகா சுரனகி கிராமத்தை அடுத்த தொட்டூர் பயலு பசவேசுவரா கோவில் அருகே ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த கிராம…

” சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை நண்பரான மற்றொரு வியாபாரியிடம் பெற்று…

“தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர்…

தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே…