இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை இன்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் சந்தித்தார்.…

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய ரயில்வேயில் அசாத்தியமான துணிச்சலுடன் நுழைந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ் வரும் 30ம் தேதி…

இந்தியா மற்றும் இலங்கையின் தங்கவிலை நிலவரம் குறித்து பார்க்கலாம். இலங்கை  இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து…

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 20 நாளே ஆன பெண் குழந்தை உயிர்வாழ்வதற்காகப் போராடி வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.…

போதைப்பொருட்கள் கடத்தும் மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 23 நாடுகளின்…

குழந்தைக்கு அப்பா யாரு? என்ற கேள்விக்கு 19 வயதான மாணவி, ஏழு பேரை கை காட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.வேலூர் மாவட்டத்தின் அழகிய தனியார் கல்லூரி, பசுமையான காம்பஸ்,…

இந்தியாவின் மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற…

இந்தியாவின் ஹைதராபாத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குக்கரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தின் சைபராபாத் ஸ்வான் லேக் அபார்ட்மெண்ட்டில்…

கணவர் வெளியூர் சென்றதாக நினைத்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை ஆத்திரத்தில் கணவர் இருவரின் தலைகளை கொடுவாளால் வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே…

ஜார்கண்டில் மாணவிகள் தங்கும் விடுதியையே விபசார மையமாகப் பயன்படுத்தி வந்த கும்பலின் செயல்பாடு பொலிசாரின் திடீர் சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்கண்ட்…