ஜார்கண்டில் மாணவிகள் தங்கும் விடுதியையே விபசார மையமாகப் பயன்படுத்தி வந்த கும்பலின் செயல்பாடு பொலிசாரின் திடீர் சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்கண்ட்…
இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது என தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் , நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது என்றும்…
2015ஆம் ஆண்டு 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு…
“குவாலியர், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சினாவர் நகரில் வசித்து வரும் 27 வயது வாலிபர் ஒருவர் யூனிவர்சிட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில்,…
• அந்த புகார் மூணாறு சி.பி.எம் அலுவலகத்தில் வைத்து எழுதப்பட்டதாக மாணவிகளே வாக்குமூலத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கின் ஆதி முதல், அந்தம் வரை முடிவுகளை எடுத்தது சி.பி.எம்…
“ஆக்ரா, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் அருண் (26) இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.…
ராஜஸ்தானில் தோல் நிறத்துக்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இறப்பதற்கு முன்பு லஷ்மி அளித்த வாக்குமூலத்தில் தனது கணவர் கிஷன்தாஸ் தான்…
ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்கவின் கச்சத்தீவு விஜயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கச்சத்தீவிற்கு படகில் பயணம் செய்தபோது உயிர் காப்பு அங்கி…
இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் பிறந்த சிசுவை, எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தநிலையில் குறித்த மருத்துவமனையில்…
தமிழக வெற்றி கழக விஜய் தேர்தலில் வெற்றி பெற்று கச்சதீவை மீள எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.…