குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான…
டிரம்ப் பேரணியில் தடையை மீறி மேடையில் ஏற முயன்ற நபரால் பரபரப்பு – வீடியோ “நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி…
“மனைவி தன்னை தனி அறையில் தூங்க சொன்னதால் மன அழுத்தத்திலிருந்த கணவனுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. தனது இரண்டாவது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்குமாறு…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். 21…
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு தனுஜ் சாஹர் என்பவர் 2 வயது குழந்தையை கடத்திச் சென்றார். பல மாத தேடலுக்கு பிறகு…
திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரை கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய என்ஐடி நிர்வாகத்தை…
அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு திங்கள் கிழமைன்று (ஆகஸ்ட் 26) அமலாக்கத்துறை 908 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வெளிநாட்டு முதலீடு தொடர்பாக, ஜெகத்ரட்சகன் மற்றும்…
கொல்கத்தா: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதான சஞ்சய் ராய் வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால், கண்களே இல்லை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தெட்டத்தெளிவாகிறது. காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க…
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பத்தினர் 25 கிலோ தங்க நகை அணிந்து சென்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டமை தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி…
