முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு கொடுக்கப்பட்ட திருமண பரிசுகள் தொடர்பான ஆச்சர்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த்…

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் அருகில் பாக்ராஜி கிராமத்தில் மலைப்பாம்பு ஒரு இளைஞரை விழுங்க முற்பட்டுள்ளது. கிராம மக்கள் மலைப்பாம்பை கொன்று இளைஞரின் உயிரை காப்பாற்றிய சம்பவம்…

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறிய விவசாய கிராமமான துளசேந்திரபுரத்துக்கும் அமெரிக்க அரசியலுக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது. அமெரிக்க துணை அதிபரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக…

இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே…

“மத்தியப்பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணின் கை கால்களை வெட்டி, தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டி குர்த் கிராமத்தில் இந்தச் சம்பவம்…

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவர் தான் முகேஷ் அம்பானி. இவர் சமீபத்தில் தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை உலகமே வியந்து பார்க்கும் வகையில் மிகவும்…

சிறுவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்து கொண்ட கலெக்டர் மனைவியின் மரண வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவர் கடத்தப்பட்ட…

சென்னை,பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அன்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு…

-சத்தீஸ்கர்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமான கணவரின் இறுதிச்சடங்கில் ‘உடன்கட்டை ஏறிய’ மனைவி சத்தீஸ்கரின் ராய்கர் நகரை ஒட்டியுள்ள சிட்காக்கானி கிராமத்தைச் சேர்ந்த சுஷில் குப்தா, தனது தந்தையுடன்…

“பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது…