ரெயிலில் பெண் பயணி ஒருவரிடம் ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி…
தமிழகத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தைச்…
வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் கணவனாலும், அவனது குடும்பத்தாராலும் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள நொய்டாவின் சிர்ஸா பகுதியைச்…
தவெக மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. ஒரே நாளில் 2 இளைஞர்களின்…
“சென்னை, மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், ‘வரும் சட்டசபை தேர்தலில் திமுக – தவெக இடையே தான் போட்டி…
சென்னை மாநகரம் தனது 386-ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடுகிறது. சென்னையின் முக்கிய அடையாளங்கள்: அன்றும்… இன்றும்… பாரம்பரிய வரலாற்று பாரம்பரிய வரலாற்று சின்னங்களையும், புதுமையான வானுயர்ந்த…
சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய…
கேரள ராப் பாடகர் வேடனை பாலியல் புகாரில் கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதி விசாரணையில், விருப்பத்துடன் உடலுறவு பாலியல் வன்கொடுமையாகாது எனக் கூறினார். பாலியல்…
“இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார். வரும் நவம்பரில் தாய்லாந்தில் நடைபெறும் 74வது மிஸ்…
கணவனை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற மனைவி ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அதே பகுதியில் பிரியாணி கடை வைத்து உள்ளார். இவரது மனைவி…