“தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலரட் விட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று…

காஸாவில் இடம்பெறும் மோதலில் அங்கிருந்து வெளியேறிய 11 இலங்கையர்கள் எகிப்தின் ரஃபா எல்லையை சென்றடைந்துள்ளதாக பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதரக அதிகாரி பென்னட் குரே தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தில் உள்ள…

காதல் திருமணம் செய்த மூன்றே நாளில் இளம் தம்பதி தூத்துக்குடியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை: ஆணவப் படுகொலையா? என போலீசார் விசாரணை. தூத்துக்குடியில் காதலித்த பெண்ணை…

“செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரெயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பணி செய்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதிக…

ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு படையெடுக்கவுள்ளதால்…

கேரள குண்டு வெடிப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி வெளியிட்ட வீடியோவில் உள்ள தகவல்களை முழுமையாக பார்க்கலாம். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் இன்று…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய பொலிஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை பெருங்குடியை சேர்ந்தவர்…

“கன்னியாகுமரி,கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில்,…

திருமணமான முன்னாள் காதலியை தன்னுடன் அனுப்பி வைக்கக் கோரி நண்பருடன் சென்று இளைஞர் ஒருவர் பெண்ணின் கணவரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லிங்காரெட்டி பாளையம்…

“லாகூர்:பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இதற்கிடையே வாடகை விமானம் மூலம்…