“எங்க ஃபேமிலி வரும் போது உன் கிட்ட ஏதாவது அட்வைஸ் பண்ணுவாங்க. எதிர்த்துப் பேசாம சொல்றதைக் கேட்டுக்கோ” என்று தயார் செய்தார். பெரிய அளவு சுவாரசியம் நிகழவில்லையென்றாலும்…

விஷ்ணு பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, எவிக்ஷன் கார்டை நீட்டினார் கமல். அதில் ‘சுரேஷ்’ என்கிற பெயர் இருந்தது. “கேட்டு திறக்கும். அந்த வழியா வாங்க. மதில் மேல…

“ஒருத்தர் எவிக்ட் ஆகி வெளில போற சமயத்துல கூட கெக்கே பிக்கேன்னு சிரிக்கலாமா, அது தவறு” என்று ரவீனாவை விசித்ரா கடிந்து கொண்டது சரியானது. வெற்றாகவும் சலிப்பாகவும்…

‘இத்தனை நாட்கள் எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள்?’ என்கிற அளவிற்கு போட்டியாளர்களிடமிருந்த கலைத்திறமை இந்த எபிசோடில் அபாரமாக வெளிப்பட்டது. தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு நிக்சன் வெறியுடன் ஆடிய…

“மணியை ஸ்டாப் பண்றதுக்குத்தான் எனக்கு வோட்டு போட்டாங்க. அதுக்கு பதிலுக்கு நான் உதவி செய்யணும்னு அவசியம் இல்ல. அவங்க என்னை கேப்டன் ஆக்கல” என்று கெத்தாக மறுத்தார்…

‘மக்களுக்குப் பிடிக்காத நபர்கள்’ கேட்டகிரியில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டது பூர்ணிமாவிற்கு கடுமையான ஆட்சேபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. ‘மக்களுக்குப் பிடிக்கலைன்னு அவரா எப்படி முடிவு செய்ய முடியும்?’ என்று கேள்வியெழுப்பினார்!…

இது பற்றி பிறகு விஜய்யிடமும் ஆட்சேபித்தார் பூர்ணிமா. “அப்படியா. சந்தோஷமா இருங்க” என்று இடது கையால் இதைக் கையாண்டார் விஜய். விசித்ராவின் இமேஜ் கடுமையாக டேமேஜ் ஆகியிருக்கிறது.…

மனம் புண்படும் வகையில் விக்ரம் மீது ஜோக் அடிக்கறாங்க. ஆனா அவரு அதுக்கு வாய்ஸ் அவுட் பண்ண மாட்றாரு” என்று சொல்லி விக்ரமிற்கு கயிறு அளித்தார் அனன்யா.…

இந்த வார விசாரணை நாளில் விஷ்ணு மீதான பஞ்சாயத்துதான் ‘ஹாட் டாப்பிக்’ ஆக இருக்கும் என்று தோன்றுகிறது. அர்ச்சனா மீது அப்படியொரு மென்ட்டல் டார்ச்சரை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.…

விஷ்ணுவும் அதையே ஒரு அடையாளமாக சுட்டிக் காட்டுவதை அர்ச்சனா எதிர்ப்பது நன்று. இல்லையென்றால் சீசன் முழுக்க இதையே தொடர்ந்து கொண்டிருப்பார்கள். சின்ன சின்னச் சண்டைகள், சமாதானங்கள், நகைச்சுவைகள்…