இந்த மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை ; வெளியான அதிர்ச்சி தகவல் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள்…
இம் மாதத்தில் இதுவரை மட்டும் 120,000 சுற்றுலாப் பயணிகள் ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மட்டும் சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக…
தமிழர் பகுதியில் அதீத வேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர் மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார்…
உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார…
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதி யில் உள்ள வீடொன்றுக்குள் முகமூடியுடன் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைக்குண்டு…
வெலிகம பிரதேசசபை தலைவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. வெலிகம பிரதேசசபைத் தலைவர், கடந்த 22ஆம் திகதி அடையாளம்…
இரண்டு தேங்காய்களை திருடியதாக கூறப்படும் நபர் ஓருவரை இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தி கொலை செய்த நபர் ஒருவருக்கு ஹோமகம நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த…
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(23.10.2025) உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஆனந்தன் கைது செய்யப்பட்டார். தற்போது மேற்கொள்ளப்பட்ட…
