கம்பஹா, படல்கம பகுதியில் உள்ள கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை…

நாட்டில் நிலவிவரும் தொடர் மழை, பலத்த காற்று, மர முறிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு,…

லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் காரணமாக இலங்கையை சேர்ந்த 100க்கும் அதிகமான அமைதிப்படைவீரர்கள் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளனர். தென்லெபனானின் நக்குராவில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்கால படையின் மத்திய…

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை பாலத்துக்கு அருகில் லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று…

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகளிடம் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் மீது…

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையிலனால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகமான மழைவீழ்ச்சி அவிசாவளை எல்ஸ்டன் பகுதியில்…

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தீவரகம பிரதேசத்தில் ரயில் மோதி தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை…

அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பரவலாக பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்…

வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. CEO WORLD இதழ் இந்த தரவரிசையை தொகுத்துள்ளது. இத் தரவரிசையில் தாய்லாந்து முதலாவது…

குருநாகல் நகரில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு பெண்களை குருநாகல் தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு…