யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் (34) எனும்…

9 வயது பாடசாலை சிறுவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று…

10 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுவரும் நிலையில், நண்பகல் 12.00 மணிவரையான காலப்பகுதியில், கொழும்பில் 20 வீத வாக்குகளும், களுத்துறையில் 20 வீத வாக்குகளும், நுவரெலியாவில்…

கொழும்பு பிரதான வீதியில் கொனபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை…

ஓடும் ரயிலில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற கொரிய சுற்றுலா பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திங்கட்கிழமை (11) இரவு பதுளை நோக்கிச் செல்லும் உடரட்ட மெனிகே…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக இன்று (13) முதல் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல்…

கொழும்பின் ஆடம்பர தொடர்மாடியொன்றிலிருந்து விழுந்து சர்வதேச பாடசாலையொன்றின் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளையும் பல கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்தது. பலர் இது தற்கொலை என தெரிவித்த…

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார்.…

கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆனையிறவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த போது அந்த வீதி தடையை 2000 ஆம்…

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை குடித்த 4 பேரில் இருவர் உயிரிழந்துள்ள செய்தியொன்று பிட்டிகல பகுதியில் பதிவாகியுள்ளது. ஏனைய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி…