ஒன்றரை மாத சிசு கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தலையில் பலமாக தாக்கப்பட்டதில் சிசு யாழில் உயிரிழந்துள்ளது. அளவெட்டி பகுதியை சேர்ந்த சசி…
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தின்படி யாரை வேட்பாளராக தெரிவு செய்வது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக அவர்கள் தொடர்பான பெயர்பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (03) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலவத்த ராஜகிரிய வீதியில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தலங்கம பொலிஸார்…
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில்…
கிளப் வசந்த உட்பட இருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்தக் குற்றச் செயல்…
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று சனிக்கிழமை (03) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில்…
– 55 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “யாழ்ப்பாணம்…
– பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்றம் சேருவில – தங்கநகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (02) விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம்…
– குறித்த சிறுமி துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என பலரால் சந்தேகம் திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வியாழக்கிழமை (01)…
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை ஏவி கணவனை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும், மனைவிக்கு துணைபுரிந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி…
