யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் காவற்துறை உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், இன்றைய தினம் வியாழக்கிழமை (04.04.24) அதிகாலை 3 மணியளவில் அதிரடி படையினரால்…

ஹட்டன் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த 21 வயதுடைய இளைஞன் நான்கு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸில்…

வவுனியாவில் பல இலட்சம் பணத்துடன் பெறுமளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட…

சார்ஜாவில் அண்மையில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கைத் தொழிலாளி ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு…

சுமார் இரண்டு பக்கங்களில் தங்கிலிஸில் அதுவும், பொதுவாக ஒரு பக்கமும் தாய், தந்தைக்கு என சிறு தலைப்பிட்டு மற்றுமொரு பக்கத்திலும் மொத்தமாக இரண்டு பக்கங்களில் கடிதமொன்றை எழுதி…

மன்னாரில் 9 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர், வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். மன்னார், தலைமன்னார் பகுதியில் அண்மையில் 09…

கொழும்பை வந்தடைந்த முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும்பு விமானநிலையத்தில் பலமணிநேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சில நிமிடங்களிற்கு முன்னர் அவர்களை விடுதலை செய்தனர் இந்தியாவின் முன்னாள்…

திருகோணமலை , ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) பதிவாகியுள்ளது…

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன்…

ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். நாளை காலை…