யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவர் தப்பியோடிய சம்பவத்தை அடுத்து, பொலிஸ் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை…

12 வயதும் 11 மாதங்களேயான ஒரு சிறுமி கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொனராகலை, கோணக்கங்ஹார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜயமஹா பிரதேசத்தில் வசிக்கும்…

1) க.பொ.த (உ/த) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம். 2) க.பொ.த (சா/த) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம். 3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக்குழு மற்றும்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலை குறித்து சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26)கூறியவை. * இதய திசுக்களின் இறப்பு *இதயத்தின்…

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த 22ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று (26) உயிரிழந்துள்ளார். வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குள பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த…

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 தம்பதியினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக…

• கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் • போத்தல் வீச்சில் பொலிஸ்காரர் காயம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான நீதிமன்ற விசாரணை கொழும்பு கோட்டை நீதவான்…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (26) உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சிக்…

இலங்கை தனியார் மருத்துவமனையில் நடந்த பயங்கரம் – இளம் பெண் ஒருவர் மரணம் காலியில் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு…