வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று (12) விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள் பகுதியில்…
சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தம்புள்ளை, சியம்பலாகஸ்வெவ…
சுமார் 25 இடங்களில் இராவணனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 19 விமானங்களை கண்டுபிடிக்க இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆராய்ச்சிப் பிரிவு தயாராகி வருகிறது. அடையாளம்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் 2020 இல் கடத்தப்பட்டமை தொடர்பிலான…
முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் உடற்கூற்று கூறுகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் மீது…
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது ரயில் மோதியதில் 23 வயதுடைய ஆண் ஒருவர்…
யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதியின் ஓரத்தில்…
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் திங்கட்கிழமை (11) பகல் 12.00 சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செங்கலடி கணேச…
புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தில் நேற்று (10) இரவு 7.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து உரிமையாளரான 46 வயதான அகிலன் என்பவரே கொல்லப்பட்டார். அவர் வீட்டிலிருந்த…
