ஒரு தனிக்கட்சியை வீழ்த்துவதற்கு கண்டவர்களையும் தங்களுடன் சேர்த்து அணியாக தம்மை காட்டி கொள்பவர்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது என தமிழரசு கட்சியின் செயலாளர்…
– எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் 12 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் மாதம்…
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இறுதிப்படுத்திய பட்டியலையே மாற்றி தம் இஷ்டத்துக்கு பட்டியலை தயார்ப்படுத்தும் தைரியம் உள்ள மோசடி அதிகாரிகள் நாட்டில் இருக்கின்றார்கள் என்பது சற்று அதிர்ச்சியான…
பல்வேறு சர்ச்சைகளை தோற்றிவித்துள்ள 323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம் தற்போது மற்றுமொரு பூதாகரத்தை கிளப்பியுள்ளது. அதாவது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் அறிவிப்பின் பிரகாரம் குறித்த கொள்கலன்களில்…
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். துவிச்சக்கர வண்டியில் வந்த இருவர் மீது இவ்வாறு வாகனம் மோதியதில் இந்த விபத்து…
யாழில் புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தண்டித்ததால் பாடசாலை மாணவர் ஒருவர் கிருமி நாசினியை அருந்திய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும்…
நுவரெலியா அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயதில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை விஞ்ஞான பாட…
– பொலிஸார் பலகோணத்தில் விசாரணை வவுனியா, காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (04) மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள…
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை…
ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ்…
