தீ காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மன்னார் – மடு பகுதியைச் சேர்ந்த…

ரூ. 1 கோடி பெறுமதியான 91 அதிநவீன கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்ல் சட்டத்தை மீறி,…

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. அராலி மேற்கு, வட்டுக்கோட்டை…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு வரையான 3 வருட காலப்பகுதியில் 23 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக சுமார் ரூ.…

மாத்தறை – அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையத்துக்கு முன்னால் மீன் வியாபாரிகள் சிலர் ஒருவரை ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொண்டதில் மூவர் காயமடைந்துள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார்…

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. ஏழாலை பகுதியை சேர்ந்த…

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் கொழும்பில் உயர் கல்வி பயின்று வருபவர் என்றும், சமீபத்தில்…

இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தில் சுமார் 174,608 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்…

தமிழ் கட்சிகளுடனும் இணைந்து ஏனைய உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் ஊடக…