புத்தளம் – கங்கேவாடி பகுதியில் உள்ள கலாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது மகளை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தந்தை நீரில்…
கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் 19 வயது இளைஞர் ஒருவர் மீது இன்று (05) காலை 6.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இளைஞர் சுடப்படுவதைக்…
பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் இன்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை…
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர்…
வாரஇறுதி விடுமுறையை கழிப்பதற்காக, புதிதாக திருமணமான ஜோடி உட்பட உறவினர்கள் சிலர், கழிமுகத்தில்குளித்துக் கொண்டிருந்த போது, மணப்பெண் நீரில் மாயமாகிவிட்டார். அவரை காப்பாற்றுவதற்காக கழிமுகத்தில் குதித்த சித்தப்பா…
19 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர். வீடு…
மட்டக்களப்பு, முகத்துவாரம் ஆழ் கடலில் இன்று (03) காலை இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட மீன் கரைக்கு இழுத்து…
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருந்ததாக இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்துடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய புலனாய்வாளர்களால் கிடைத்த…
கம்பஹா – வத்துராகம வீதியில் கினிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது. தனியார்…
மன்னார்- யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் சனிக்கிழமை (03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்தாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர். மன்னாரில் உள்ள ஆடை…
