யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில்…
கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23…
2019 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த விசாரணைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. இதன் பின்னணியில் பல…
மொனராகலை , கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வியாழக்கிழமை (01) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர்…
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.7007 ரூபாவாகவும் கொள்வனவு விலை…
பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாக வெளியான செய்திகளை இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரித்து வருகிறது. அந்த உணவை பரிசோதனை…
யாழ்ப்பாணப் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரசிங்கம் மண்டபத்தில்…
குடவெல்ல – மாவெல்ல வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு குடவெல்லவைச்…
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடும் மழை காரணமாக வெல்லவாய, கிரிந்தி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த நபரொருவர் நேற்று…
மொனராகலை அருகே உள்ள உயிரியல் ரீதியாக வளமான மரகல மலைத்தொடரில் இலங்கைக்கே உரித்தான ஒரு புதிய பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை நகரத்திலிருந்து…
