2022 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே ஒரு போட்டி கும்பல் மீது நடந்த மிக மோசமான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்தாண்டு டொராண்டோவில்…

“செவில்லே,ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து ஸ்பெயினின் செவில்லே நகர் நோக்கி லுப்தான்ஸா ஏர்பஸ் ஏ321 விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. அதில், 199 பயணிகள் மற்றும் 6…

ரஸ்யா மிகக்கடுமையான ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் 2022 இல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகவும் உக்கிரமான ஆளில்லா விமானதாக்குதல் இதுவென குறிப்பிட்டுள்ளது.…

இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அவர்…

“அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோவின் கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர்…

பொறுப்புக் கூறலுக்கும் உண்மை , நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவின் லூசியானா மாநிலம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோடியுள்ளனர். குறித்த சிறைச்சாலையில், தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உட்பட…

“ஜெருசலேம், ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி தரும் வகையில், காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1…

1945-ம் ஆண்டுக்கு பிறகான ஐரோப்பாவின் மிக மோசமான போரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரு சிறிய ராஜதந்திர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள்…

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது.…