உத்தரப் பிரதேச மாநிலம் பாக்நாத்தில் கண்டேரா கிராமத்தைச் சேர்ந்த சன்னி குமார், கடந்த ஆண்டு கர்ஹி கங்க்ரான் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதாவை மணந்தார். ஆனால் அங்கிதா, அய்யூப்…
“அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மத்திய மன்ஹாட்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய லாஸ் வேகாஸைச் சேர்ந்த…
“தங்களது சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்காவிட்டால் வரும் செப்டம்பா் மாதம் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளா்களிடம் அந்த நாட்டு…
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின்…
அயர்லாந்தின் ஆஃபாலி கவுண்டியைச் சேர்ந்த ஜோசப் க்ரோகன் (வயது 75) என்ற பணக்கார நில உரிமையாளர், பல ஆண்டுகளாக இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது வீட்டில்…
ஆல்பபெட் (Alphabet CEO) தலைமைச் செயல் அதிகாரியான (CEO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 53 வயதான சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தமிழகத்தில் நடுத்தர…
“தென்கிழக்கு ஈரானில் இன்று நீதிமன்றக் கட்டடத்தின் மீது மரம் நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.…
தாய்லாந்து மற்றும் கம்போடியா என இரு நாடுகளும் தென் கிழக்கு ஆசிய நாடுகளாகும். இந்த இரு நாடுகளும் மியான்மருக்கு அடுத்ததாக அமைந்துள்ளன. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும்…
“ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறினார். இது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த உதவும் என்று…
“பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவர் காப்பீட்டுத் தொகைக்காக தனது கால்களை அகற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் (ரூ. 5.4 கோடி) கிடைக்கும் என்ற…