அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில், நேற்று (ஆகஸ்ட் 28) ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மீது, தேவாலயத்தின் ஜன்னல்கள் வழியாக ஒரு நபர் துப்பாக்கிச் சூடு…

வடமேற்கு போர்த்துக்களில் உள்ள வீட்டில் 59 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது மனைவி 100 கிலோவுக்கு மேல் எடையுள்ள நிலையில், தற்செயலாக கால்…

இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கொலை செய்யப்பட்டுள்ள தகவ;ல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில், 37…

•இரு தேச தீர்வு (Two-State Solution) என்ற கருத்தை முதன்முதலில் 1937ம் ஆண்டு பிரித்தானிய அரசின் பீல் ஆணைக்குழு முன்மொழிந்தது. இதனை முதல் சர்வதேசளவிலான அதிகாரபூர்வ திட்டமாக…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேற்று (21) உக்கிர நிலையை அடைந்தது. நேற்றிரவு ரஷ்யா 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை அனுப்பி உக்ரைனில் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக…

அலாஸ்காவில் நடந்த சந்திப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள பகுதிகளை யுக்ரேன் ஒப்படைத்தால், தற்போதைய போர் முனைப் பகுதியில் போரை நிறுத்த விருப்பம்…

காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தரைவழி தாக்குதலுக்கான முதற்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அதன் புறநகர் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சைதூன்…

இச் துயரசம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை சுவிஸ் நாட்டில் நியுசாட்டெல் கான்டனின் (canton de Neuchâtel,) நகராட்சியில் நடந்துள்ளது. ஒரு தந்தை தனது முன்னாள் மனைவியையும், அவர்களது இரண்டு குழந்தைகளையும்…

ஸ்வீடனில் 5 கி.மீ. நகர்த்தப்பட்ட 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம்.. பின்னணி என்ன? ஸ்வீடன் நாட்டில் 113 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயம் நவீன தொழில்நுட்ப உதவியுடன்…

வாஷிங்டன்:’உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்வது சொர்க்கத்திற்கு செல்ல உதவும். நான் சொர்க்கத்தை அடைய விரும்புகிறேன்’ என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம்…