வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் துப்பாக்கி சூடு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து…
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை – காலி பிரதான வீதியில் உள்ள வைத்தியசாலைக்கு அருகில், நேற்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…
அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மஸ்கெலியா – பிரவுன்ஸ்விக் பகுதியில், நேற்று(27) மதியம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய,…
மதவாச்சி – இசின்பெஸ்ஸகம பகுதியில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (27) காலை பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் மதவாச்சி…
மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல்…
2022 ஆம் ஆண்டில் கோட்டாபய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது, நிட்டம்புவ நகரில் வைத்து பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது…
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தலை கவனத்திற்கொண்டு அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின்…
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் ராஜபக்சக்களின் காலத்தைப் போன்று, தற்போதும் தமிழர்களின் உரிமைகள் சார்ந்த முக்கியத்துவம் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க…
மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில்…
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (27) அதிகாலை 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 2 ஆயிரத்து…
