காத்தான்குடி பகுதியில் நேற்று சனிக்கிழமை(25) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் பாகம் காத்தான்குடி – 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின்…
அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டில் இருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை என…
கனேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்திக்கு, மதுகம வெலி பென்னேயில் இருந்து மித்தேனியவுக்கு தப்பிச்செல்ல மதுகம ஷான் என்ற பாதாள உலகக்குழு…
கொழும்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணப் பொதியை மீண்டும் அவரிடம் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் கையளித்துள்ளார். கொழும்பு, திம்பிரிகஸ்யாய வீதியில் தொலைந்து…
அதிக மழை வீழ்ச்சி காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி, அத்தனகலு, கிங், பென்தர ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட…
தமிழ் கடவுளாம் முருகபெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி விரதம் உலகெங்கும் வாழும் இந்துக்கள் மிகவும் பக்திசிரத்தையுடன் அனுஸ்டித்து வருகின்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி…
களுத்துறையில் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹபுகொட வீதியின் மலபட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தள்ளனர். இந்த விபத்து…
இலங்கைக்குப் பரிசளிக்கப்பட்ட பிளாய் பிரட்டு பா மற்றும் பிளாய் ஸ்ரீநாரோங் ஆகிய இரண்டு யானைகளின் மோசமான பராமரிப்பு மற்றும் துன்புறுத்தல் குறித்த முறைப்பாடுகளையடுத்து, தாய்லாந்து அரசாங்கம் எதிர்வரும்…
போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி, நிர்வாண படங்களுடன் வேறு பெண்ணின் முகத்தை இணைத்து புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு…
மினுவாங்கொட, யட்டியான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் கிடைத்த…
