மூன்று பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி ஆபாச படங்களை உருவாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நிக்கவெரட்டிய மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாணவருக்கும் பாடசாலை…

யாழில் தகரங்கள் மேலே விழுந்ததால் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்றையதினம் (16) உயிரிழந்தார். சம்பவத்தில் மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை பகுதியைச்…

வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான…

களுத்துறை. பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, பொது மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற…

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில்…

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்பந்தத்துக்கு ஏற்ப மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி பதவியையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை அதிகாரத்தையும் மக்கள் தேசிய மக்கள்…

த சொய்சா மகப்பேற்று மருத்துவ மனையின் 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள  அதிதீவிர சிகிச்சை பிரிவு வியாழக்கிழமை (16) பொதுமக்கள் பாவனைக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய , சப்ரகமுவ,…

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி…

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.…