மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான் முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரட்டைக் கொடி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக…
எதிர்வரும் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு திட்டமிட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், அவ்வாறு தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனக்கு அறியக் கிடைத்தவுடனேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் கலந்துக்கொண்டிருந்த கூட்டத்தையும்…
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 15 அரசியல் கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக,…
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஆனந்த சங்கரியை முதன்மை வேட்பாளராக கொண்டு,…
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின்போது புங்குடுதீவில் வைத்து…
இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ‘நல்லாட்சிகான ஐக்கிய தேசிய முன்னணி’ யை தோற்றுவிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல…
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில், சரத் பொன்சேகாவை அங்கு களமிறக்க…