இலங்கயை சுனாமி தாக்கினால் ஏற்படக்கூடிய ஆபத்து இலங்கையில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். இலங்கையில்…
மேற்கு கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொதி.. தீவிர விசாரணையில் STF அதிகாரிகள் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று (05) காலை போதைப்பொருள் என…
யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தின் தொடர்ச்சியாக போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைகள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று (04.11.2025) யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த…
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் அரச ஊழியர்கள் அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய செயற்படவேண்டு்ம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர…
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300…
நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக திட்டமிட்டு செய்த சதி.. அரசாங்கம் வெளியிட்ட தகவல் நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக திட்டமிட்டு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான…
GovPay டிஜிட்டல் பணம் செலுத்தல்: பரிவர்த்தனை 1 பில்லியனைத் தாண்டியது இலங்கையில் அரச சேவைகளுக்கான டிஜிட்டல் பணம் செலுத்துவதை இயக்கும் பாதுகாப்பான இணைய வழி தளமான GovPay,…
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல் இந்த வருட இறுதி 04 மாதங்களில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனம் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை இலங்கை கடல் பரப்பில் கடற்படையினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு பலப்படுத்தினாலும் இந்திய மீனவர்களின்…
யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் (03) உயிர்மாய்த்துள்ளார். உடுவில், மல்வம்…
