முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச…
முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் தற்போது அரசாங்கத்தில் பதவி வகிப்பதால் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படப் போவதில்லை. காரணம் இவர்கள் கொலையுடன் தொடர்புடையவர்கள்…
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை (09) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்…
அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் நேற்று புதன்கிழமை (08) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது…
கடவத்தை – பஹல – பியன்வில பகுதியில் வீடொன்றில் நேற்று புதன்கிழமை (8) 12 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவரும் மற்றும் ஆண் ஒருவரும் கைது…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் பல இடங்களிலும்…
நேற்றையதினம் (7) அதிகாலை அம்பாந்தோட்டை ஹங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் 28 வயதான பசிந்து ஹெஷான் அல்லது போ பசிந்து…
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா செல்ல இருந்த நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (7) மாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
ஈழத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களுள் ஒன்றான திருக்கேதீச்சர ஆலயத்தின் பெயரை பயன்படுத்தி மக்களிடம் மோசடி வேலைகள் இடம்பெறுவதாக சமூகவலைத்தள பதிவுகள் கூறுகின்றன. சம்பவத்தில் பெண் தலைமத்துவ…
முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும், சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேப்பாபுலவில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் இராணுவத்தால் நடத்தப்படும் குளிரூட்டப்பட்ட சிகையலங்கார…