12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தாய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கணவர் (சித்தப்பா) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை,…
யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் பண்ணையாளர்கள் மாடுகளை களவாடி , அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.…
யாழ்ப்பாணம் அச்சுவேலி – அக்கரை கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) கரையொதுங்கியது. வடமராட்சி – கரணவாயைச் சேர்ந்த இளைஞரின் சடலமே நேற்று வியாழக்கிழமை மாலை…
மூதூர் – பச்சநூர் சந்தியில் இன்று (08) காலை கார் மற்றும் டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் காரில் பயணித்த தோப்பூரைச் சேர்ந்த…
– போத்தலில் மிகுதியாக இருந்த சட்டவிரோத மதுபானமும் மீட்பு சட்டவிரோத மது போதையில் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை…
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் உயிரிழந்த நிலையில் இளைஞரொருவரின் சடலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்துள்ளவர்…
யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன் (66) என்பவரே சம்பவத்தில்…
இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்த்திபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடஆகியோர் படுகொலை செய்யப்பட்டு…
– லொறியை முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த சோகம் கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல…
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சொரூபத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய் யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கு…
