காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கொலை…
ஐரோப்பா செல்லும் வழியில் பெலாரஸ் எல்லையில் கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 3.9 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான பத்து மாதங்களில்…
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று(31.10.2025) மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது 971 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள…
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான…
ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர்களின் வசதிக்காகவும், அதிக பலன்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும், ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது. தொழிலாளர்…
மொரட்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (31) தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிங்குரான பகுதியில் நடத்திய சோதனையில் 13 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது…
இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலை 6.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறித்த பகுதி முற்றிலும் மக்கள்…
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று…
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண பகுதிகளில் புலம்பெயர் நாட்டிலுள்ளவர்களை பாரிய மோசடி வலையில் சிக்கவைத்து அவர்களிடமிருந்து போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பணம் பறிப்பதாக என்று தேசிய மக்கள் சக்தியின்…
