கடந்த 1971ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று, ஶ்ரீநகரில் இருந்து ஜம்முவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அந்த விமானம். இந்தியன் ஏர்லைன்ஸ் ஃபோக்கர் ஃபிரண்ட்ஷிப் விமானமான ‘கங்காவில்’…
இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும்…
அரசு என்ற ஒரு கட்டமைப்பை பெற்று கொண்டதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதை தமக்கு சர்வதேச சட்ட அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான மிக பாரிய கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.…
தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) தனது தேர்தல் பரப்புரைகளில் பின்வரும் மூன்று முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்தது. 1. புதிய மாற்றத்திற்கான ஆட்சிக்கு வாக்களியுங்கள். 2. இன –…
கடந்த வாரம் பிரசுரமான ‘ கேணல் ‘ கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் பற்றிய இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரும் செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் சூழலிலும்…
ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். மறுதலையின் உண்மையாக, செல்வம் படைத்தவன் சொன்னால் அம்பலத்தின் ஆட்டமும் மாறும் எனலாம். இது எங்கு, எவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, அமெரிக்காவுக்கு,…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படையினரின் பாதுகாப்பு நீக்கம் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக விரல் நீட்டப்பட்டு வருகின்றது. இவர்களுக்கான முப்படையினரின் பாதுகாப்பு கடந்த டிசம்பர்…
1948 இல் யூத குடியேற்றவாசிகளுக்காக கொள்ளையடிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் நிறுவப்பட்ட பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஆர்வமுள்ள பலஸ்தீன நிபுணர்களின் குழு 1959…
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சி, அல்-கொய்தாவுடன் இணைந்த குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS – Hayat Tahrir al-Sham) இன் கரங்களில் வீழ்ச்சியடைந்ததை அமெரிக்கா,…