திபெத்திய மக்களைப் பொறுத்தவரை, பௌத்தம் என்பது ஒரு நம்பிக்கையை விட, அது அவர்களின் கலாச்சார, மொழியியல் மற்றும் இன அடையாளத்தின் சாராம்சமாகும். தலாய் லாமா இரக்கத்தின் போதிசத்துவரின்…

உக்ரைன்- – ரஷ்ய போர் மிகத் தீவிரம் அடைந்துள்ளது. அத்தகைய போர் சர்வதேச நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது. ரஷ்யாவும் உக்ரைனும் மோதுவதென்பது…

இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில் இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம…

காசாவிலுள்ள பலஸ்தீனியர்களை மூன்றாவது நாடொன்றுக்கு குடிபெயரச் செய்யும் திட்டம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இத்திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.…

செங்கடலில் ஏமனின் ஹூத்திகள் தாக்குதல் நடத்தி சரக்குக் கப்பல் ஒன்றை மூழ்கடித்த சம்பவத்தில் பத்து பேர் காப்பற்றப்பட்டுள்ளனர், மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நவம்பர் 2023ஆம் ஆண்டு முதல் அவர்கள்…

உக்ரைன் – ரஷ்யா போர் என்பது முடிவற்ற விளைவுகளை பிராந்தியங்களைக் கடந்து ஏற்படுத்தி வருகிறது. அதில் அதிக நெருக்கடியையும் பாதிப்பையும் ஐரோப்பிய அரசுகள் எதிர்கொண்டு வருகின்றன. அமெரிக்கா,-…

தமிழ்த்தேசிய அரசியலில் ஆரவாரமாக பேசப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் இலங்கை விஷயம் தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் ஒரு மாற்று திசையைக்…

– ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் திட்டமிட்டுக் களமிறக்கப்பட்டு அநாகரிக, அடாவடித்தனத்தில் ஈடுபட் சிறு கும்பலின் பின்னணியில் இருந்தவர் யார்? அர்ச்சுனா இராமநாதன் எம்.பியா?? செம்மணி படுகொலைக்கு நீதி…

ஈரான் – -இஸ்ரேல் போர் எத்தகைய ஒப்பந்தமும் இன்றி போர் நிறுத்தத்திற்குள் பயணிக்கிறது. அது தரும் செய்தி போர் எந்தச் சந்தர்ப்பத்திலும் தொடங்கலாம் என்பதேயாகும். அது மட்டுமின்றி;…

சுன்னி மற்றும் ஷியாக்கள் – இது இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய பிளவு. இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் சூழலில் பாலத்தீனத்துக்கு…