நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரைச் சுட்ட குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்காக…
ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனை தமது தேசியத்தலைவராக பிரகடனம் செய்துள்ளனர். இங்கே நான் ஈழத்தமிழர்கள் என குறிப்பிடும் போது சாதாரண பொதுமக்களைப்பற்றி குறிப்பிடவில்லை. பிரபாகரனின் பெயரைச்சொல்லி அரசியல் செய்யும்…
அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய…
ஈழமக்களின் அரசியல் வரலாற்றை சற்று நோக்கினால் அங்கு தலைகளை நோக்கிய பார்வை மட்டுமே தென்படும். மாறாக நல்ல தலைவர்களை நோக்கியதாக அல்ல. இதனை யாழ்ப்பாண இளைஞர்…
ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இந்திய சீனா பூடான் எல்லையில் குறிப்பிட தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் பல காரணங்களுக்குகாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டது மூன்று…
“பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப்படின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இதற்கு அரசியல் தலைமையிடம் அரசியல்…
மழை விட்டாலும் தூவானம் நிற்காதது போன்று, வடக்கு மாகாணசபையில் ஏற்பட்ட பெருங் குழப்பம், பல்வேறு தலையீடுகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும், அதனைச் சார்ந்த பிரச்சினைகள் அவ்வப்போது…
இலங்கையில் மிகப்பழமையான சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான, இன்றும் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட, 84 வயதை கடந்த மூத்த அரசியல்வாதியான என்னிடமிருந்து, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும்,…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள அவநம்பிக்கைகள் அபிப்பிராய பேதங்கள் என்ற எதிர் மனப் போக்குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்களுக்கு இடையே அடிக்கடி முனைப்பு பெற்றுக் கொண்டாலும்…
வடக்கு மாகாண சபையில் நிலவிய குழப்பங்கள் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் சில எதிர்பார்ப்புக்கள் உருவாகியிருந்தன. எதிர்பார்ப்பு ஒன்று: முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா…
