“அப்பாவித் தமிழ் மக்களுக்கு வழமை போல மீண்டுமொரு பொய்tna mayday வாக்குறுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப் பட்டுள்ளது” இதுவே இவ்வருட இலங்கையின் தொழிலாளர் தின ஹைய்…
என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை,…
அமிர்தம் கூட அளவுக்கு மீறினால் நஞ்சுதான் எனும் போது துன்பங்களுக்கு காரணம் என்று கூறுகின்ற ஆசை மனிதனுக்கு அளவு கடந்தால் என்னவாகும் என்பதற்கு உதாரணமாகியுள்ளார் தினகரன். அவரது…
கடந்த டிசம்பர் 2016 ஆம் ஆண்டு, ம.ஜ.க குவைத் மாநாட்டு இதழில் “யூதப்பிடியில் உலக நாடுகள்” என்ற எனது கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரை உலகில்…
“முதலில் அவர்கள் என் ஆடைகளைக் களைவார்கள். கைகளை முதுகிற்கு பின்னால் கட்டி கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடுவார்கள். பின்னர் அடிக்கத்தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தவணைமுறைப்படி கைகளில் என்ன கிடைக்கிறதோ…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை புதிய அரசியல் சாசனமொன்றின் மூலம் அரசியல் தீர்வினை கொண்டு வருவதை அவர்கள் அங்கீகரிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை. ஜனாதிபதியின் அதிகார ஆளுமைகள்…
ஏப்ரல் முதலாம் நாள் முட்டாள்கள் தினம். கடந்த சனிக்கிழமை முட்டாள்கள் தினத்தன்று வெளியாகிய சில ஊடகங்களில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து ஒன்று பிரசுரமாகியிருந்தது.…
முன்னாள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இப்போது ஊடகங்களில் அதிகளவில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்தும் மரணப்படை ஒன்றை கோத்தபாய ராஜபக்ச தனது…
இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், இலங்கைக்கு வரவிருக்கிறார் எனவும், அறக்கட்டளையொன்றால் அமைக்கப்பட்ட வீடுகளை, பயனாளிகளுக்கு வழங்கிவைக்கவுள்ளார் எனவும், சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால்…
ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு…
