ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக்…

புங்குடுதீவில் வித்தியா என்ற பள்ளி  மாணவி காம வெறியர்களும் சமூக  விரோதிகளுமான சிலரால் காட்டுமிராண்டித்தனமாக கூட்டு  வன்புணர்ச்சிக்கு  உள்ளாக்கப்பட்டதுமல்லாமல்,  கொலையும் செய்யப்பட்ட  சம்பவம், தமிழ் மக்களை  மட்டுமின்றி,…

அமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர்…

“தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டில், மோசஸ் நாகமுத்து என்ற ஒரு தமிழர் பிரதமராக வந்துள்ளதாகவும், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும்” என்று ஒரு தகவலை…

அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் சவுதி அரேபியா, சூடான், மொரிஷியானா போன்ற இஸ்லாமிய நாடுகளில் நிலவுகிறது.  இதற்கு  ஆதாரமாக ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம் “Slavery Still…

இஸ்லாமிய அடிமைப்படுத்துதலின் இன்னொரு மனிதாபிமானமற்ற, கொடூரமான வழக்கம் எதுவென்றால் அது பரவலான முறையில் மிருகத்தனமாக காயடிக்கப்பட்ட (castration) ஆண் அடிமைகள்தான். வரலாற்றாசிரியர்களால் பெருமளவிற்கு உதாசீனப்படுத்தப்பட்ட இந்த வழக்கம்…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிடுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  பிரதமர் பதவிக்கு…

இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்ட இந்து மற்றும் பிற காஃபிர் பெண் அடிமைகள் அவர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக்கப் பட்டார்கள். அவர்களில் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் பெண் அவளது முஸ்லிம் உரிமையாளனுடன்…

இஸ்லாமிய வரலாற்றாசிரியரான இப்ன்-வராக் காஃபிர் அடிமைகளைப் பற்றிக் கூறுகையில், “இஸ்லாமிய சட்டப்படி கைப்பற்றப்பட்ட அடிமைகளுக்குச் சட்ட ரீதியாக எந்த உரிமைகளும் இல்லை. அவர்கள் வெறும் வியாபாரப் பொருட்கள்…

ஈராக்கில் சண்டை… தாக்குப்பிடிக்க முடியவில்லை ஈராக் இராணுவத்தால்… மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி முன்னேறிக்கொண்டிருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். அந்த மூர்க்கத் தாக்குதலால் ஈராக்கின் ரமடி நகரம் ஐ.எஸ். வசம் விழுந்தது.…