‘டிரம்ப் கெஞ்சினார்’ : இரான் – இஸ்ரேல் சண்டை நிறுத்தத்திற்கு முதலில் அழைத்தது யார்? இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர்…
புத்தளம், பாலாவி – கற்பிட்டி வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழத்துள்ளார். பாலாவி பகுதியைச் சேர்ந்த அபூதாலிப்…
கோமா நிலையிலிருந்து இன்னும் மீளாத தூங்கும் இளவரசர் அல் -வாலீத், விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர். சவூதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல்…
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக…
அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த ‘விஷ்வாஷ் குமார் ரமேஷ்’ என்ற ஒரே நபர் உயிர் பிழைத்தாலும், உடன் பிறந்த சகோதரனை இழந்தது அவருடைய குடும்பத்துக்கு ஒரு…
மேற்குலக மீடியாக்கள் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூரை, இரு அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளின் போட்டியாக காட்சிப்படுத்தின என விமர்சித்துள்ளார் ஜெய்சங்கர். பிரஸ்ஸல்ஸில்…
– ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெயரில் முறைகேடு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்…
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின்…
கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள சந்தேக நபரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.…
மத்திய வங்கி நாட்டின் வங்கி கட்டமைப்பு பயன்படுத்தும் கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ளது. அண்மையில் கூடிய மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 0.25 வீதத்தினால் வட்டி விகிதத்தைக்…