இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களையடுத்து அந்நாட்டு கடற்படை அப்பகுதியில் திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் தேடுதலில் ஈடுபட்டுள்ளது. இந்த சடலங்கள் சில…

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரனுக்கு இடையில் பாராளுமன்றத்தில்  காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.…

சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. வெள்ளத்தால் உணவுகள் மற்றும் உடைகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால்…

ஷரி ஆ சட்டத்தை ஆதரிக்கும்   ரிஷாத் பதி­யூதின்,  மரிக்கார் எம்.பி  நவவி, இஷாக் ரஹ்மான்  ஆகியோரின் பார்வைக்கு   இக்காணொளியை  சமர்ப்பிக்கிறோம். காட்டுமிராண்டிக் கூட்டங்கள்  இதை…

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான…

கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர கடதாசி தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் சாதாரண விவசாயியான…

மஹிந்த புலி­களை விடு­வித்­தது சரியெனில் நான் கைதி­களை விடு­தலை செய்வது தவறா? ஜனா­தி­பதி சபையில் கேள்வி கருணா அம்­மானை சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரா­கவும் பிள்­ளை­யானை முத­ல­மைச்­ச­ரா­கவும் நிய­மித்து…

பாலி நாட்டில் உள்ள பெங்கலா கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடா கோலோக் என்ற நூற்றாண்டு பழமையான சைகை மொழி எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள…

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வதில் சட்டம் ஒரு பிரச்­சி­னை­யா­கவோ அல்­லது தடை­யா­கவோ இருப்­ப­தாகத் தெரியவில்லை. மாறாக அர­சியல் ரீதி­யி­லான பிரச்­சி­னையே அவர்­களின் விடு­த­லைக்கு தடை­யாக இருக்­கின்­றது…

‘ஸ்ரீராம ராஜ்யம்’ படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா சீதையாக நடித்தார். அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில்…