அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்த பின்னர், ரயில் முன் பாய்ந்து மரணமடைந்த இராஜேஸ்வரன் செந்தூரனின் உடல், கந்தன்காடு…
நேற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவனான செந்துாரன் தவறான நோக்கம் கொண்டவர்களால் உணர்வுகள் துாண்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கடுமையான சந்தேகங்கள்…
நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட விரக்தியளிக்க கூடிய தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் அப்தெல்ஹமீட் அபாவுட் (Abdelhamid Abbaoud) இறுதியான இனம் காணப்பட்டான், சிதைவடைந்திருந்த அவனது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கைவிரல்…
டமாஸ்கஸ்: துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ரஷ்யா தயாரிப்பு ஹெலிகாப்டர்களில் ஒன்றை அமெரிக்காவின் டோவ் ஏவுகணைகள் மூலமாக தீவிரவாதிகள் சுட்டு…
தெஹிவளை, கௌடான பிரதேசத்திலிருந்து, தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தும் உடைகளையும் சினைப்பர் கைப்பற்றிய குற்றப்புலனாய்வு பிரிவினர், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் கைது செய்திருந்தனர்.…
சிரிய எல்லையில் ரஷ்ய இராணுவ விமானமொன்றை துருக்கிய போர் விமானங்கள் நேற்று சுட்டு வீழ்த்தியதையடுத்து ரஷ்ய இராணுவ விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பராசூட் மூலம் தரைக்கு…
காதல் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருப்பினும் கூட அதில் அனைவரும் ஒரே மாதிரி தான் ஈடுபடுகிறோமா எனில், இல்லை என்பது தான் பெரும்பாலான பதிலாக இருக்கும். ஆம்,…
இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகளாக கிடைக்காத போதிலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.…
அண்மையில் வெள்ளை மாளிகையை தகர்ப்போம் என்று மிரட்டல் வீடியோ வெளியிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று ஹாலிவுட் படக்காட்சிகளைக் கொண்டு பாரிஸ் நகரின் ஈபிள் கோபுரம் இடிந்து விழுவதைப்…
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டபோது ஜின்னா மைதானத்தில் ஒஸ்மானியா கல்லூரி மாணவியருடன் கொட்டும்…
