இன்னுமொரு தங்கப் பதக்கம் டைப் கதை. மதுரை எப்பவோ நவீனத்துக்கு மாறிவிட்டாலும் தமிழ் சினிமா அதை இன்னும் ரவுடியிசம், கொலை கொள்ளையிலிருந்து விடுவிக்காது போலிருக்கிறது! மதுரையில்…

பெங்களூர்: தோழியை திருமணம் செய்வதற்காக அவரது கணவரை போலீசில் மாட்டிவிட நினைத்து தானே மாட்டிக்கொண்டார் பெங்களூரை சேர்ந்த மலையாளி சாப்ட்வேர் இன்ஜினியர் கோகுல் (33). அவரிடம் நடத்தப்பட்ட…

வேலூர்: வேலூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அதிமுக பிரமுகரைத் தாக்கிய ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.அங்கு பாதுகாப்பிற்காக சுமார் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.…

நுவரெலியா – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று…

திரு­கோ­ண­மலை மண்ணின் மைந்தன், இலங்­கை வாழ் தமிழ்­மக்­களின் காவலன், பாராளு­மன்ற சம்பிரதாயங்களை நன்­க­றிந்த வழக்­க­றிஞன், நேர்மை மிக்கான், திண்­ணிய நெஞ்­சத்தான், செலச்­சொல்ல வல்லான் இரா. சம்­பந்தன் இலங்கைபாரா­ளு­மன்­றத்தின்…

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் இணைந்து ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த ரெஸ்டாரண்டுக்கு ஆக்ரா மக்களிடையே அமோக வரவேற்பு காணப்படுகிறது. ஆக்ரா நகரில் தாஜ்மஹால் அருகே…

இலங்கையில் 1990-ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களில் 158 பேர் இராணுவ சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல்போன சம்பவத்தின் 25-ம் ஆண்டு நிறைவை…

சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புகுவதற்காக, லட்சக்கணக்கான அகதிகள் கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 23 பேர், கடந்த…

ஹெங்கேரியில் முகாம்களில் தங்களை அடைக்கக்கூடாது எனக்கூறி ஏராளமான அகதிகள் திடீரென இரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சிரியாவில் இருந்து ஏராளமான அகதிகள் ஹங்கேரி வந்துள்ளனர்.…

புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில் சந்தேக நபர்களாக உள்ள 9 பேரும் விடுதலை செய்யப்படும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.…