கொலை செய்யப்பட்டு பயணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை சங்கானை ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ரங்கன் கார்த்திக்காவினது என்று அடையாளம் காணப்பட்டது.…
நடிகை நந்திதா (அழகிய , சூடான படங்கள் இணைப்பு)
அமெரிக்காவில் சாலையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரவு வேளையில் ஊர் சுற்றுபவர்களும் குடித்துவிட்டு செல்பவர்களும் சாலையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இவர்களின்…
புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த பெட்டிக்குள் இருந்த சடலமும் சம்பவத்தின் பின்னணியும். அது கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை. வழமையான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது புறக்கோட்டை.…
எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து…
எது உண்மை ? எது பொய் எனத் தெரியாமல் அனைத்து தகவல்களும் இணையத்தில் தீயாக பரவும் காலமிது. இந்நிலையில் இங்கிலாந்தில் வானத்திலிருந்து தேவதையொருவர் பூமியில் விழுந்துள்ளதாக இணையத்தில்…
நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம். தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப…
வவுனியாவில் நடந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் சிறிதரன் புலிகளைப் பற்றி கேவலமாகப் பேசியது உண்மை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கத்தைச் சந்தித்த முக்கியஸ்தர் ஒருவருக்கே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான மு.தம்பிராஜாவின் 19 வயதான திருவளவன் தம்பிராஜா வெள்ளவத்தையில்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதன் போது காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் மற்றும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.…
